ஒவ்வொரு நாட்டிலுமுள்ள கம்யூனிஸ்ட் கட்சி பாட்டாளி வர்க்கத்திற்கு ஆதரவாக பெருமளவில் கூட்டாளிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்தகைய கூட்டு எவ்வளவு தற்காலிகமானது எனினும், ஊசலாட்டம் நிறைந்தது எனினும், நிலைதடுமாறக்கூடியது எனினும், நம்பகத் தன்மை அற்றது எனினும் அத்தகைய கூட்டாளிகளை உருவாக்குவதற்கான சிறு சிறு சாத்தியங்களைக் கூடப் பயன்படுத்த வேண்டும்.
- ஜோசப் ஸ்டாலின் -