tamilnadu

img

சீத்தாராம் யெச்சூரி சிந்தனைகள்

பாஜக தலைமையிலான  அரசு இந்தியாவின் வரலாற்றை மறுபடி எழுதுவதற்கு முயற்சிக்கிறது. ஆர்எஸ்எஸ்-சுக்கு இந்தியா சுதந்திரம் பெறுவதில் எந்த பங்கும் இருக்கவில்லை. கம்யூனிஸ்டுகள், இந்தியாவின்  சுதந்திரப் போராட்டத்தில் ஆகச் சிறந்த பங்களிப்புச் செய்தவர்கள். மோடி அரசாங்கம் இந்தியாவை  ஒரு துணை அமெரிக்க கூட்டாளியாக மீண்டும் அடிமையாக்க விரும்புகிறது. பாசிசத்தை வெற்றி கொண்ட கம்யூனிஸ்ட்டுகளின் தீரத்தை மறைப்பதில் மேற்கு நாடுகளும் அவர்களோடு மோடி அரசும் ஈடுபட்டுள்ளன.