பறிக்கப்பட்ட சலுகைகளை திரும்ப வழங்கக் கோரி திங்களன்று (ஜூலை 24) மாவட்டத் தலைநகரங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஊர்வலம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக தென் சென்னை, வடசென்னை மாவட்ட குழுக்கள் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தை தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.(செய்தி 6ம் பக்கம்)