tamilnadu

img

நோபிள் டெக் தொழிலாளர்கள் கைது

நோபிள் டெக் தொழிற்சாலையில் சட்டவிரோதமாக பழிவாங்கும் நோக்கோடு சங்க நிர்வாகிகள்  19 பேரை பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சிஐடியு சார்பில் செவ்வாயன்று(ஆக.22) முற்றுகை போராட்டம் நடைபெற்றது.  சிஐடியு காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் இ.முத்துக்குமார் தலைமையில் ஆலைமுன்பு நடைபெற்ற  போராட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர், துணைச்செயலாளர் சசீதரன், நோபிள் டெக் தொழிலாளர்சங்க தலைவர் சண்முகம், செயலாளர் பாலாஜி, மாதர்சங்க மாவட்ட பொருளாளர் ரமணி, மலைவாழ்மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.  (விரிவான செய்தி 5ஆம் பக்கம்)