“மூன்று புதிய சட்டங்களின் பெயர் ஆங்கில எழுத்துக்களில் உள்ளதால் அது ஆங்கிலம் தான் என்கிறது ஒன்றிய அரசு. அதை நீதி மன்றத்தில் எடுத்துச் சொல்லும் அரசு வழக்கறிஞர் .....பாவம்! “அறிவு கெட்டவன்” என்பதை, Arivu kettavan என ஆங்கில எழுத்தில் எழுதினால் அது ஆங்கில வார்த்தையா?” என்று சிபிஎம் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஏ.கே. பத்மநாபன் கேள்வி எழுப்பியுள்ளார்.