tamilnadu

img

தேனி அருகே உள்ள சீலையம்பட்டியில்

தேனி அருகே உள்ள சீலையம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. முன்னதாக ஊர்வலமாக மாணவ -மாணவியரை பள்ளிக்கு அழைத்து வந்தனர். இந்த ஆண்டு புதிதாக பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு மாலை அணிவித்து அழைத்து வந்தனர்.