இந்தியா தலைமையில் சுமார் 40 நாடுகளின் கடற் படைகள் பங்கேற்கும் மிலன் போர் பயிற்சி பிப்ர வரி 25 அன்று விசாகப் பட்டினம் கடற்பகுதியில் துவங்கியது.
திமுக சட்டமன்ற உறுப்பி னர் உதயநிதி ஸ்டாலி னுக்கு எதிரான இரண்டு தேர்தல் வழக்குகளை செ ன்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தில்லி உயர்நீதிமன்றத்து க்கு நான்கு பேரை புதிய நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவி ந்த் நியமித்து உத்தர விட்டுள்ளதாக சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தது.
தில்லி உயர்நீதிமன்றத்து க்கு நான்கு பேரை புதிய நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவி ந்த் நியமித்து உத்தர விட்டுள்ளதாக சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தது.
தமிழகத்தில் 4 தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை உயர்த்துவதாக அறி வித்துள்ளன.
தமிழகத்தில் 21 மாவட்ட ங்களில் 50 ஆயிரம் மெட்ரிக் டன் அரவைக் கொப்பரை கொள்முதல் செய்யப்படும் என்று தமி ழக அரசு அறிவித்துள்ளது.