137ஆவது மே தினத்தையொட்டி சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் கட்சி கொடியை அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா ஏற்றி வைத்தார். இதில் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணை பொதுச்செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.