சென்னை, அக். 06- தமிழ்நாட்டில் 15 மாவட்ட ங்களில் மழைக்கு வாய்ப்புள் ளது என சென்னை வானி லை ஆய்வு மையம் அறி வித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சனிக்கிழமையன்று சென் னை, திருவள்ளூர், காஞ்சி புரம், திருப்பத்தூர், கிரு ஷ்ணகிரி, தருமபுரி, சேலம், பெரம்பலூர், திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, செங்கல்பட்டு, அரியலூர், தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங் களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறி வித்துள்ளது.