tamilnadu

img

‘பூரி ஜெகநாதர்’ காணிக்கையும் சிக்கிக் கொண்டது

புவனேஸ்வர்:
‘யெஸ் வங்கி’ வாடிக்கையாளர்கள், 50 ஆயிரம்ரூபாயை மட்டுமே வங்கியிலிருந்து எடுக்க முடியும்என்று ரிசர்வ் வங்கி கட்டுப் பாடு விதித்துள்ளது. இந்நிலையில் ஆர்பிஐ கட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டவர்களில், ‘பூரி ஜெகநாதரும்’ ஒருவராகி இருக்கிறார். பூரி ஜெகநாதர் கோவிலில் காணிக்கை மூலமாக வந்த ரூ.545கோடி ‘யெஸ் வங்கி’யில்டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. அது மார்ச் 29-ஆம்தேதியுடன் முதிர்வடையும் நிலையில், அந்த பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.