ரம்ஜான் தொழுகை நமது நிருபர் மே 26, 2020 5/26/2020 12:00:00 AM உலகம் முழுவதும் மே 25 திங்களன்று ஈகைப் பெருநாள் விழா கொண்டாடப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இஸ்லாமிய மக்கள் தங்கள் இல்லங்களிலேயே ரம்ஜான் தொழுகை நடத்தினர். மதுரையில் ஒரு காட்சி. Tags Ramadan Prayer Ramadan Prayer