tamilnadu

img

ரம்ஜான் தொழுகை

உலகம் முழுவதும் மே 25 திங்களன்று ஈகைப் பெருநாள் விழா கொண்டாடப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இஸ்லாமிய மக்கள் தங்கள் இல்லங்களிலேயே ரம்ஜான் தொழுகை நடத்தினர். மதுரையில் ஒரு காட்சி.