குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நாக சாதுக்கள் லட்சக்கணக்கானோர் திரண்டதாக சங்கிகள் பரப்பி வரும் வீடியோ போலி என்பது அம்பலமாகி உள்ளது.
மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பொதுமக்கள் மாணவர்கள் என பல தரப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டதிற்கு அதரவு தெரிவித்து லட்சக்கணக்காண நாக சாகுக்கள் திரண்டதாக சங் பரிவார சமூக வலை தள அமைப்பு வீடியோ ஒன்றை வைரலாக்கி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து இந்த வீடியோ குறித்த உண்மைத் தன்மையை டைம்ஸ் நிறுவனம் ஆய்வு நடத்தியதில் அந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட பேரணி அல்ல. வழக்கம்போல் சங்க பரிவார் கும்பலில்ன போலியான வீடியோ என்பது தெரியவந்துள்ளது. அந்த வீடியோ 2019ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் நடந்த கும்பமேளா விழாவில் பங்கேற்ற நாக சாகுக்கள் என்பது தெரியவந்துள்ளது.