“பீகாரில் சிராக் பஸ் வான் காரணமாகவே, எங்கள் கட்சி பல இடங்களில் தோல்வி அடைந் தது” என்று ஐக்கிய ஜனதா தளம் தலைவர் வஷிஷ்த் நாராயண சிங் ஒப்புக் கொண்டுள்ளார். ‘சிராக்’ போன்றவர்கள் கூட்டணியில் நீடிக்க வேண்டுமா? என்பதை பாஜக- தான் முடிவு செய்யவேண்டும் எனவும் அவர் பொடி வைத் துள்ளார்.