tamilnadu

img

இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி

இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியை உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.