இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நமது நிருபர் ஜூலை 16, 2019 7/16/2019 10:59:24 PM இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியை உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.