tamilnadu

img

சுனாமி பேரழிவின் 15ஆம் ஆண்டு நினைவு தினம் மாணவிகள் அஞ்சலி

சுனாமி பேரழிவின் 15ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள  சுனாமி நினைவுப் பூங்காவில் ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் 
மாணவிகள் அஞ்சலி செலுத்தினர். 

;