நன்னிலம் அருகே குச்சிபாளையத்தில் குடிநீர் பைப் லைன் தோண்டும் பணியின்போது நடராஜர், பெருமாள் போன்ற 13 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவைகள் எக்காலத்து சிலைகள் என தொல்லியல்துறை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.