திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே லூர்துபுரத்தில் உள்ள ஓனாய்பாறை பகுதியை சேர்ந்த ரவி- பெய்சில் தம்பதியரின் 3 வயது மகள் ஆண்டோனா சோலீக் என்பவர் இந்தியாவில் உள்ள 22 மொழிகளின் பெயர்களை வேகமாகவும், குறைந்த நேரத்திலும் (9 வினாடிகளில்) உச்சரித்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். சிறுமிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.