tamilnadu

வைஷ்ணவி என்ற பெண்,  மருத்துவமனையில் வளாக அறையில் தற் கொலை செய்து கொண்டார்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பாஜக  பிரமுகருக்கு சொந்தமான ‘பாமா சுப்ரமணி யம்’ என்ற பெயரில் மருத்துவமனையில் செவிலி யராக பணிபுரிந்து வந்த வைஷ்ணவி என்ற பெண்,  மருத்துவமனையில் வளாக அறையில் தற் கொலை செய்து கொண்டார். இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.