tamilnadu

img

பாஜகவின் நிழல்களையும் தோற்கடிப்பர்

“உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் நகரில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் மட்டுமே நிவாரண நிதியை வழங்குவதாக அறிவித்திருக்கிறது அந்த மாநில பாஜக அரசு. குறிப்பாக இதுவரை முக்கிய குற்றவாளிகளையும் கைது செய்யவில்லை. தமிழ்நாடு மக்கள் பாஜகவை மட்டுமல்ல, பாஜகவின் நிழலாக வருபவர்களையும் தோற்கடிப்பர்” என  கவிஞர் காசி முத்துமாணிக்கம் பேசினார்.