tamilnadu

img

ரயிலில் டீ விற்றவர் ரயிலையே விற்கிறார்.... .

“ரயில் நிலையத்தில் டீவிற்றதாக, பிரதமர் மோடி கூறுகிறார். இப்போது இந்திய ரயில்வே துறையையேஅவர் விற்கப்போகிறார். 30 லட்சம் கோடி ரூபாய் சொத்துமதிப்பு கொண்ட- ‘இந்தியாவின் பெருமை’-யான எல்ஐசி நிறுவனத்தையும் விற்கப் பார்க்கிறார். இதில் ஏதாவது புத்திசாலித்தனம் இருக்கிறதா?” என்றுதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சாடியுள்ளார்.

;