தமிழ்நாடு முதலமைச்சரின் தனிச் செயலாளர்களாக 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டவது தனிச் செயலாளராக எம்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ். மற்றும் மூன்றாவது தனிச் செயலாள்ராக அணு ஜார்ஜ் ஐ.ஏ.எஸ். ஆகியோரை நியமித்து தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.