tamilnadu

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர், மே 17-2019 ஆம் கல்வியாண் டில், திருவள்ளுர் மாவட் டத்திற்குட்பட்ட அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் பல்வேறு தொழிற் பிரிவுகளுக்கான மாவட்டக் கலந்தாய்வு முறை சேர்க்கைக்கு  www. skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தகுதியும், விருப்பமும் உள்ள 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் 31.05.2019 வரை விண்ணப் பிக்கலாம்.

 www.skillt என்ற இணையதளம் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும்முறை பற்றி எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். றறற.ளமடைடவசயiniபே.வn.படிஎ.in என்ற இணையதளம் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும்முறை, அவற்றுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட விபரங்களும் இணையதள விளக்கக் கையேட்டில் தரப்பட்டுள் ளது பூர்த்தி செய்த விண்ணப்பத்தை இணைய வசதி மையங்களிலிருந்தும், அரசு இ-சேவை மையங் களிலிருந்தும் சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அம்பத்தூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர், முதல் வரை நேரடியாகவோ அல்லது தொலைபேசி 044– 26252453 என்ற எண்ணில் தொடர்பு கொள் ளும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறது. மேற்கண்ட தகவலை சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முக சுந்தரம்  தெரிவித்துள்ளார்.raining.tn.gov.in