“அரசியலைப்பை பாதுகாப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் அரசியலமைப்பின் பாதுகாப்புக்கான மன்றம் சார்பில் கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள கேரள சமாஜத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ரஷ்மிதா ஆர்.சந்திரன், சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா ஆகியோர் பேசினர்.