சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரூ.80கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் புதுப்பிப்பு பணிகள் மற்றும் நவீனமுறையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் பணிகளை வியாழனன்று (ஜூன் 20) செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.