tamilnadu

img

தமிழகத்தில் 20 இடங்களில் என்ஐஏ சோதனை

சென்னை, பிப்.10- சென்னை, கடலூர், திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, இராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்க ளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் சனிக்கிழ மையன்று சோதனை நடத்  தினர். இதில், கோயம்புத்தூ ரில் மட்டும் 12 இடங்களில்  சோதனைகள் நடைபெற் றன. கோவை உக்கடத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த கார்  வெடிப்பு வழக்கு தொடர் பாக இந்த சோதனை மேற்  கொள்ளப்பட்டதாக தகவல் கள் தெரிவிக்கின்றன.