tamilnadu

img

ஏற்புடையது அல்ல!

“ஆன்லைன் ரம்மி மற்றும் இதர சூதாட்டங்களில் சீட்டு கட்டு முறையே முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை அரசே தடை செய்திருந்தது. இத்தகைய சூழலில் கணிதத்தில் முழு எண்கள் குறித்து உவமையுடன் நடத்த பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இருந்தும், மாணவர் பருவத்தில் சீட்டு கட்டு விளையாட்டு குறித்தும் அதன் விளையாட்டு உத்தி குறித்தும் விரிவாக பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்திருப்பது ஏற்புடையது அல்ல” என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா குறிப்பிட்டுள்ளார்.