தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்
எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர், மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், பி.கே. சேகர் பாபு, மேயர் ஆர்.பிரியா, துறை செயலாளர் ஆர்.செல்வராஜ், பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் மரு.கே.நாராயணசாமி, ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.