மும்பை,ஜூன்.06- பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசியில் நண்பரின் வீட்டிற்குச் சென்று தனியாக இருந்த நண்பரின் மகளைத் துப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று தலைமறைவான பாஜக முன்னாள் நிர்வாகி நீலகண்டன் (58) கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் பதுங்கியிருந்தவரை ஆலங்குளம் தனிப்படை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்