பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்கக் கோரி அனைத்திந்திய ஜனநாயகம் சார்பில் நெல்லிக்குப்பம் மாளிகைமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நெல்லிக்குப்பம் தலைவர் ஜென்மராக்கினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் நெய்வேலி வட்டம் 21இல் மாவட்டக் குழு உறுப்பினர் மாதவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.