tamilnadu

img

பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்கக் கோரி அனைத்திந்திய ஜனநாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்கக் கோரி அனைத்திந்திய ஜனநாயகம் சார்பில் நெல்லிக்குப்பம் மாளிகைமேடு பகுதியில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் நெல்லிக்குப்பம்  தலைவர் ஜென்மராக்கினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  அதேபோல் நெய்வேலி வட்டம் 21இல் மாவட்டக்  குழு உறுப்பினர் மாதவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.