மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம், மாதர் சங்க மாவட்டத் தலைவர் எம்.கோட்டீஸ்வரி மகள் எஸ்.பாரதி பிரியாவுக்கும் ஆர்.ராஜேந்திரன் - மணி ராஜேந்திரன் மகன் ஆர்.அரவிந்த்ராஜூக்கும் சிபிஎம் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் தலைமையில் சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மூத்த தலைவர் வே.மீனாட்சி சுந்தரம், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வசிங், என்.குணசேகரன், கே.பாலபாரதி, மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம், ஆர்.டி.சேகர், ஜெ.ஜெ.எபிநேசர், சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், எஸ்.கே.மகேந்திரன், நா.பாலகங்கா (அதிமுக) ஏ.விஜயகுமார் உள்ளிட்ட ஏரளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.