tamilnadu

திருத்தம்

நேற்றைய (8.9.2024) தீக்கதிர் 4 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ள உ.வாசுகி கட்டு ரையில் இரண்டாவது பாராவை, “2017 இல்  திரைப்பட பெண் கலைஞர் ஒருவர், தான்  கடத்தப்பட்டு, கும்பல் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் அளித்தார். கூலிப்  படையை அனுப்பி கொலை செய்வதை பார்த்திருக்கிறோம்; ஆனால் பணம் கொடுத்து ஆள் அனுப்பி பாலியல் குற்றத்தை  நடத்த ஏற்பாடு நடந்துள்ளது.” என திருத்தி வாசிக்க வேண்டுகிறோம்.

ஆசிரியர்