tamilnadu

img

காலமானார்

காலமானார்

தமிழ்நாடு அரசு ஆரம் பப்பள்ளி கூட்டணியின்  மாநில துணைத் தலைவராக வும், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரி யர் சங்கத்தின் மாநில நிர் வாகியாகவும் பணியாற்றிய தோழர் எ.மாணிக்கம் அவர் கள் திங்களன்று (ஏப்.7) கால மானார்.  கோவை டிவிஎஸ்நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.மூர்த்தி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள், தங்கபாசு, ரங்கநாத மூர்த்தி, வீராசாமி உள்ளிட்ட அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் வரும் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட வட்ட நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் என்.அரங்கநாதன், மாவட்டத் தலைவர் எஸ்.மதன், செயலாளர் அருணகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் மாலையில்  கவுண்டம்பாளையம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.