‘கே.பி ஜானகி அம்மாள் நினைவு தினம் அனுசரிப்பு’
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் கேபி ஜானகி அம்மாள் நினைவு தினம் சேலத்தில் பல்வேறு பகுதிகளில் அனுசரிக்கப்பட்டது. இதில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத்தலைவர் ஆர்.வைரமணி, தங்கம் மாவட்ட செயலாளர் எஸ்.எம். தேவி, பொருளாளர் கே.பெருமா, மாநில குழு உறுப்பினர் ஐ.ஞானசௌந்தரி, உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.