பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்பளித்ததைக் கண்டித்து கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத், இஸ்லாமிய இயக் கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் செஞ்சிலுவை சங்கம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.