ஓசூர் ஒன்றிய அளவில் நடைபெற்ற துளிர் வினாடி - வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சான்றிதழ் கள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் அரிச்சந்திரன், சந்திரசேகர், முருகேச பாண்டியன், கண்மனி ஆகியோர் பங்கேற்றனர்.