tamilnadu

img

குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் கெடிலம் கிராமத்தில் உள்ள சிவபார்வதி நகர் குடியிருப்பு பகுதியில் அனைத்து தெருக்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உடனடியாக சாலைகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;