tamilnadu

img

பொதுமக்களுக்கு C.I.T.U வாலிபர் சங்க தோழர்கள் கபசுரக் குடிநீர் வினியோகம் செய்தனர்

மே 24. கொரோனா நோய் தொற்று பரவி வரும் நிலையில்,மக்கள் நோய் எதிர்ப்பு சத்தியை பெருக்கும் வகையில் கோவையில்  சிவானந்தபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. C.I.T.U பொது தொழிலாளர் சங்கம் சிவானந்தபுரம் கிளைச் செயலாளர் தோழர் A. செல்ல குட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதை வாலிபர் சங்க தோழர்கள் வினியோகம் செய்தனர்.இதன் மூலம் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திப் பற்றியும்,அதன் முக்கியத்துவம் பற்றியும் அறிவிக்கப்பட்டது.