tamilnadu

img

ஆந்திரா சாலை விபத்து- 7 பேர் பலி

ஆந்திராவில் லாரியும் டிராக்டரும் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் 26 பேருடன் சென்ற டிராக்டரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.