states

துப்பாக்கி சண்டை; இருவர் பலி

ஸ்ரீநகர், பிப்.5- ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநக ரில் உள்ள ஜகுரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக் கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சண் டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட 2 பயங்கர வாதிகளும் லஷ்கர் - இ -தொய்பா அமைப்புடன் தொடர்புடையவர்கள் என  தெரியவந்துள்ளது. மேலும், கொல்லப்பட்ட பயங்கரவாதி களிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.