states

சிரோமணி அகாலிதளம் கலைப்பு

பஞ்சாப், ஜூலை 29- 2022-ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் அகாலிதளம் படுதோல்வி அடைந்ததையடுத்து தோல்வி குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை ஏற்று  சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) அதன் கட்சி அமைப்புகளை முற்றிலுமாக கலைத்துவிட்டது.  தோல்வி குறித்து ஆய்வு செய்ய  அமைக்கப்பட்ட குழு கட்சியின் அமைப்புக் கட்டமைப்பை கலைத்து மறுசீரமைக்கவும் கட்சியின் தொண்டர்கள், சீக்கியர்  மற்றும் பஞ்சாபியர்களின் நலன்கள் கட்சியை புத்துயிர் ஊட்டு வதற்கான பரிந்துரைகளை ஆய்வுக்குழு வழங்கியிருந்தது.