“பாகிஸ்தானுடன் சிறந்த உறவை வைத்துக் கொள் ளாத வரையில் இந்தியா வில் அமைதியை நாம் காணவே மாட்டோம். முஸ்லிம்கள் துரோகிகள் என்று கருத்தோட்டம் உள்ளவரை, முஸ்லிம்கள் முன்னுக்கு வருவதை நாம் ஒரு போதும் பார்க்க மாட்டோம். உண்மையில் நாங்கள் (முஸ்லிம்கள்) துரோகிகள் அல்ல, நாங்கள் இந்தியர்கள், மற்றவர்களை போல நல்லவர்கள், பல சமயங் களில் அந்த மற்றவர் களை விட சிறந்தவர்கள். ஆனால் இந்த இரு அண்டை நாடுகளுக்கு இடையேயான பதற்றங் கள் உண்மையில் அதிக எண்ணிக்கையில் முஸ் லிம்களை அழித்துவிட் டது” என்று காஷ்மீர் முன் னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.