2014 மக்களவைத் தேர்தலின்போது விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் நமது நிருபர் பிப்ரவரி 21, 2024 2/21/2024 11:32:20 PM 2014 மக்களவைத் தேர்தலின்போது விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என பிரதமர் மோடி கூறினார். தற்போது விவசாயிகள் செய்த தவறுதான் என்ன? தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலையை விவசாயிகள் பெற முடியாதது ஏன்?