states

img

தேசியக் கல்விக் கொள்கை அமலாக்கப்பட வேண்டும்!

“நாம் சுதந்திரத்தை அடைந்த பிறகும் கூட, காலனித்துவ சாயல் நமது கல்வி முறையில் நீடிப்பது கவலையளிக் கிறது. தேசிய கல்விக் கொள்கையை வெற்றி கரமாக அமலாக்குவ தன் மூலம் இது அகற்றப்பட வேண்டும்.  தேசியக் கல்விக் கொள்கை, மாநிலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களால் முழு மையான ஆர்வத்துடன் அமலாக்கப்பட வேண்டும்” என்று மகாராஷ்ட்ரா மாநில கல்வி சங்கத்தின் நூல் வெளியீடு நிகழ்ச்சி யில், குடியரசுத் துணைத்தலைவர் வெங் கையா நாயுடு பேசியுள்ளார்.