states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

இந்த மெகா அரசி யல் ஊழல் குறைந்த பட்சம் மூன்று வழிகளில் நடந்து கொண்டுள்ளன: 1அமலாக்கத்துறை/வருமான வரித்துறை/ சிபிஐ ரெய்டுகள் மூலம் மிரட்டி தேர்தல் பத்திரங்களை வாங்க வைப்பது. பத்திரங்கள் வாங்கப்பட்டவுடன் ரெய்டுகள் நிறுத்தப்படும் மர்மம். 2 தேர்தல் பத்திரங்கள் வாங்கியதற்கு கை மாறாக பணி ஒப்பந்தங்களை தருதல். 3 நிதி சுற்று மூலம் கருப்பு பணம் வெள்ளையாக் கப்படுதல். பத்திரங்கள் வாங்க பயன்படுத்தப்பட்ட நிறுவனங்கள் அதீத லாபக்கணக்கை இருப்பு அறிக்கையில் (பாலன்ஸ் ஷீட்) காட்டினர்.  முழு தரவுகள் வெளிவரும் பொழுது இன்னும் பல வழிகள் அம்பலமாகும்.