“வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக் கம் பற்றி பாஜகவினர் பேச மாட்டார்கள். மக்க ளிடம் உணவுக்குப் பணம் இல்லை. அது பற்றியும் அவர்கள் பேச மாட்டார்கள். மாறாக, மதம், பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதம் பற்றியே பேசுகிறார்கள். இதன்மூலம் உண்மையான பிரச்சனைகளிலிருந்து மக்களின் மனத்தை மதம் மற்றும் பாகிஸ் தானின் பக்கம் திருப்புகிறார்கள்” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.