“சோனியா காந்தி உடனான சந்திப்பு வழக் கமானது. ஊடகங்களுக் குத்தான் இது செய்தி யாக தெரிகிறது. நாங்கள் எப்போதும் போல சந் தித்து ஆலோசனை நடத்தினோம். எதிர் வரும் தேர்தல்களை எப்படி ஒற்றுமையாக எதிர்கொள்வது என விவாதித்தோம். காங்கிரஸ் தலைமை பதவியில் மாற்றம் தேவை என்கிற பேச்சே எழவில்லை. சோனியா காந்தியை தலைவர் பதவி யில் இருந்து விலக வேண்டும் என செயற் குழுவில் யாரும் வலியுறுத்தவும் இல்லை!” என்று ‘ஜி23’ தலைவர்களில் முக்கியமானவரான குலாம் நபி ஆசாத் பல்டி அடித்துள்ளார்.