பல்கலைக்கழக நிய மனங்கள் தொடர்பாக கேரள அரசுடன் ஆளு நர் ஆரிப் முகம்மது கான் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில், “மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் வாயி லாகத்தான் ஆளுநரே பல்கலைகளின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறும் அதிகாரம் மாநில அரசுக்கு உள் ளது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் கானம் ராஜேந் திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.