“மோடி நிகழ்வு நடக்க இருந்த அரங்கத் தில் உள்ள இருக்கை கள் காலியாக இருந்த தால் அவர் அங்குப் போகவில்லை என்பதே உண்மை. ஆனால், ஒரு பிரதமராக இருந்து கொண்டு, தனது தரத்தை கீழிறக்கி, உயிர் காப்பாற்றப்பட்டது என மோடி பொய்யான அறிக்கை விடுகிறார்? இது முழுக்க முழுக்க அரசியல் ஆதாயம் தேடு வதாகும். ஒரு பிரதமர் இவ்வாறு இருப் பது துரதிருஷ்டவசமானது” என சத்தீஸ்கர் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் கூறியுள்ளார்.