‘‘சமாஜ்வாதி ஆட்சி யில் கட்டப்பட்ட மைதானத் தில் புதிய அரசு (ஆதித் யநாத் தலைமையிலான அமைச்சரவை) பதவி யேற்றதற்கு எனது வாழ் த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரமாணம் என்பது அரசு அமைப்பதற்காக மட்டும் அல்ல. மாநில மக்களுக்கு சேவை செய்வதற்காகவும் இருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய பாஜக அரசு தேர்தல் முடிந்தவுடனேயே பெட் ரோல் - டீசல் விலையை உயர்த்திவிட்டது’’ என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார்.